UA-201587855-1 Tamil369news வரலாறு திருத்தப்பட்டது: 29 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் முதல்முறையாக இந்தியாவை வென்றது பாகிஸ்தான்: பாபர், அப்பிரிடி அபாரம்

வரலாறு திருத்தப்பட்டது: 29 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் முதல்முறையாக இந்தியாவை வென்றது பாகிஸ்தான்: பாபர், அப்பிரிடி அபாரம்

ஷாகின் ஷா அப்பிரிடியின் அபாரமான பந்துவீச்சு, கேப்டன் பாபர் ஆஸம், ரிஸ்வானின் அற்புதமான பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வி்க்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை