UA-201587855-1 Tamil369news ஒரு போட்டியில் பாகிஸ்தான் .வென்றுவிட்டதால் எனக்கு உலகம் முடிந்துவிடவில்லை: விராட் கோலி ஆவேசம்

ஒரு போட்டியில் பாகிஸ்தான் .வென்றுவிட்டதால் எனக்கு உலகம் முடிந்துவிடவில்லை: விராட் கோலி ஆவேசம்

ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றுவிட்டதால் எனக்கும், இந்திய அணிக்கும் இந்த உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லைஎன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகத் தெரிவித்தார்

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை