UA-201587855-1 Tamil369news பாரீஸ் ஹோட்டலில் தங்கியிருந்த லயோனல் மெஸ்ஸியிடம் கொள்ளை: ஆயிரக்கணக்கில் யூரோ, நகைகள் திருட்டு

பாரீஸ் ஹோட்டலில் தங்கியிருந்த லயோனல் மெஸ்ஸியிடம் கொள்ளை: ஆயிரக்கணக்கில் யூரோ, நகைகள் திருட்டு


பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியிடம் ஆயிரக்கணக்கான யூரோக்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இந்த கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது இப்போதுதான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை