UA-201587855-1 Tamil369news பணம் எல்லாம் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகிவிடுகிறது: விஜய் சேதுபதி

பணம் எல்லாம் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகிவிடுகிறது: விஜய் சேதுபதி

பணம் எல்லாம் கடன்காரர்களுக்குக் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகிவிடுகிறது என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டத்திற்கு விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சபரிகீரிசன் மற்றும் 23 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ்.தாணு, விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை