UA-201587855-1 Tamil369news FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா

FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசில் அணியை வெளியேற்றியது குரோஷியா. பெனால்டி ஷூட்-அவுட்டில் அந்த அணிக்கு கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி இது.

உலகக் கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக இருந்தது பிரேசில். ஆனால் அந்த அணிக்கு இந்த தோல்வி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கத்தாரில் உள்ள எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. 90 நிமிடங்கள் கடந்தும் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க மேலும் 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை