UA-201587855-1 Tamil369news “உலகக் கோப்பை தோல்வி என்பது தூங்கி எழுந்தால் சரியாகும் வலி அல்ல” - சூர்யகுமார் யாதவ்

“உலகக் கோப்பை தோல்வி என்பது தூங்கி எழுந்தால் சரியாகும் வலி அல்ல” - சூர்யகுமார் யாதவ்

மும்பை: "உலகக் கோப்பை தோல்வி என்பது தூங்கி எழுந்தால் சரியாகும் வலி கிடையாது" என இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை முதல் டிசம்பர் 3-ம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை