UA-201587855-1 Tamil369news “தன்மானத்தை உயிரை விட பெரிதாக கருதியவர்” - விஜயகாந்த் குறித்து ராதிகா உருக்கம்

“தன்மானத்தை உயிரை விட பெரிதாக கருதியவர்” - விஜயகாந்த் குறித்து ராதிகா உருக்கம்

சென்னை: தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த் என நடிகை ராதிகா சரத்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: “திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர். விஜயகாந்த் வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன். தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர். சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை