UA-201587855-1 Tamil369news நடுவருடன் வாக்குவாதம் செய்ததற்காக விராட் கோலிக்கு 50 சதவீதம் அபராதம்

நடுவருடன் வாக்குவாதம் செய்ததற்காக விராட் கோலிக்கு 50 சதவீதம் அபராதம்

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 223 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை