UA-201587855-1 Tamil369news ஈடன் கார்டனில் சிக்ஸர் மழை பொழிந்த ஷஷாங்க் சிங், பேர்ஸ்டோவ் - பஞ்சாப் அதிரடி வெற்றி @ ஐபிஎல்

ஈடன் கார்டனில் சிக்ஸர் மழை பொழிந்த ஷஷாங்க் சிங், பேர்ஸ்டோவ் - பஞ்சாப் அதிரடி வெற்றி @ ஐபிஎல்

கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக சேஸிங் செய்து வெற்றிபெற்றுள்ளது.

262 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியான துவக்கம் கொடுத்தனர். இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை எல்லைக் கோட்டை தாண்டி பறக்கவிட்டு ஈடன் கார்டன் மைதான ரசிகர்களை குஷிப்படுத்தினர். பவுண்டரிகளை விட சிக்ஸர்களை பறக்கவிட்டனர் இருவரும். பிரப்சிம்ரன் சிங் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 54 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை