UA-201587855-1 Tamil369news ‘வினாக்களுக்கு விடை தேட வேண்டியுள்ளது; சொல்வதற்கு எதுவும் இல்லை’ - தோல்விக்கு பிறகு பாண்டியா

‘வினாக்களுக்கு விடை தேட வேண்டியுள்ளது; சொல்வதற்கு எதுவும் இல்லை’ - தோல்விக்கு பிறகு பாண்டியா

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் 8-வது தோல்வியை எதிர்கொண்டுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. வெள்ளிக்கிழமை அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது மும்பை.

இந்த சூழலில் தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தெரிவித்தது. “இந்தப் போட்டியில் எங்களது பேட்டிங் இன்னிங்ஸில் நாங்கள் முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க தவறினோம். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை பெற வேண்டி இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை