UA-201587855-1 Tamil369news ஐஎஸ்எல் கால்பந்து தொடர் | மோகன் பகானை வீழ்த்தி கோப்பை வென்றது மும்பை சிட்டி எப்சி

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் | மோகன் பகானை வீழ்த்தி கோப்பை வென்றது மும்பை சிட்டி எப்சி

கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது மும்பை சிட்டி எப்சி அணி. அதோடு கோப்பையை வென்றும் அசத்தியது.

சனிக்கிழமை அன்று கொல்கத்தா நகரில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி. அந்த அணியின் ஜேசன் கம்மிங்ஸ் 44-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை