UA-201587855-1 Tamil369news “சிறை உணவு செரிப்பதில்லை, வீட்டு உணவு வேண்டும்” - நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் மனு

“சிறை உணவு செரிப்பதில்லை, வீட்டு உணவு வேண்டும்” - நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் மனு

பெங்களூரு: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், சிறையில் வழங்கப்படும் உணவு தனக்கு செரிமானம் ஆவதில்லை என்பதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி சித்ரவதை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்ஸர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை