UA-201587855-1 Tamil369news “நாங்கள் பேட்டிங்கில் சோபிக்க தவறினோம்” - தோல்வி குறித்து கேப்டன் ஷுப்மன் கில்

“நாங்கள் பேட்டிங்கில் சோபிக்க தவறினோம்” - தோல்வி குறித்து கேப்டன் ஷுப்மன் கில்

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த ஆட்டத்துக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது.

“நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். இருந்தும் எங்களது தரத்துக்கு ஏற்ற வகையில் நாங்கள் பேட் செய்யவில்லை. களத்தில் நேரம் எடுத்து ஆட வேண்டுமென பேசி இருந்தோம். ஆனால், அந்த வகையில் எங்களது ஆட்டம் அமையவில்லை. இலக்கை விரட்டிய போது விக்கெட்டுகளை விரைந்து இழந்திருந்தோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை