UA-201587855-1 Tamil369news மலையாள இயக்குநர் மீது வங்க மொழி நடிகை புகார்

மலையாள இயக்குநர் மீது வங்க மொழி நடிகை புகார்

பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும் மாநில அரசால் நடத்தப்படும் கேரள கலாசித்ரா அகாடமியின் சேர்மனுமான ரஞ்சித் மீது வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, இயக்குநர் ரஞ்சித், ‘பலேரிமாணிக்யம்: ஒரு பதிரகோலபதக்கத்தின்டே கதா’ என்ற படத்தை 2009-ம் ஆண்டு இயக்கினார். அந்தப் படத்துக்காக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அவரைச் சந்தித்தேன். என்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ரஞ்சித் என் பின்னால் நின்று கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை