UA-201587855-1 Tamil369news உருவாகிறது ‘மர்தானி’ 3-ம் பாகம்

உருவாகிறது ‘மர்தானி’ 3-ம் பாகம்

ராணி முகர்ஜி நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படம், ‘மர்தானி’. இதில் ராணி முகர்ஜி, ஷிவானி சிவாஜி ராய் என்ற அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பிரதீப் சர்க்கார் இயக்கிய இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இதன் அடுத்த பாகம் 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதை கோபி புத்ரன் இயக்கி இருந்தார். முதல் பாகம் வெளியாகி 10 வருடம் ஆன நிலையில் இதன் 3-ம் பாகத்துக்கான அறிவிப்பை யாஷ் ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை