UA-201587855-1 Tamil369news ‘சுயமரியாதையே முக்கியம்’ - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை

‘சுயமரியாதையே முக்கியம்’ - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தொகுப்பாளர் மணிமேகலை அறிவித்துள்ளார். பணம், பொருள், புகழ், வாய்ப்பு, தொழில் என அனைத்தையும் விட சுயமரியாதை மிகவும் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்து சமூக வலைதள பதிவில் தெரிவித்தது: “நான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை. நான் ஒப்பந்தம் ஆகும் நிகழ்ச்சிகளில் நூறு சதவீத முயற்சியையும், உழைப்பையும் செலுத்துவது வழக்கம். இதையே தான் கடந்த 2019 நவம்பர் முதல் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் நான் செய்தேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை