UA-201587855-1 Tamil369news கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது- டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா நிறைவு:113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம்; இந்தியா 48-வது இடத்தை பிடித்தது

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது- டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா நிறைவு:113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம்; இந்தியா 48-வது இடத்தை பிடித்தது

டோக்கியோவில் நடந்து வந்த ஒலிம்பிக் திருவிழா, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. ஒரு தங்கம் உட்பட 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தை பிடித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஜூலை 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்தியா உட்பட 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். இரண்டு வாரங்களுக்கு மேலாக நடந்துவந்த ஒலிம்பிக் திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை