UA-201587855-1 Tamil369news சிஎஸ்கே வீரர்கள் தங்கள் பொறுப்பைப் புரிந்து விளையாடுகிறார்கள்: கேப்டன் தோனி புகழாரம்

சிஎஸ்கே வீரர்கள் தங்கள் பொறுப்பைப் புரிந்து விளையாடுகிறார்கள்: கேப்டன் தோனி புகழாரம்


எங்கள் அணி வீரர்கள் தங்களின் பங்கு என்ன, பொறுப்புகள் என்ன என்பதைப் புரிந்துகொண்டு விளையாடினார்கள், அவர்களின் கடின உழைப்பு வெற்றிக்கு காரணம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி புகழாரம் சூட்டினார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை