UA-201587855-1 Tamil369news வெற்றி தொடர்கிறது: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்: நமிபியாவை நசுக்கியது

வெற்றி தொடர்கிறது: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்: நமிபியாவை நசுக்கியது


ரிஸ்வான், பாபர் ஆஸமின் அதிரடி ஆட்டத்தால், அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தி்ல நமிபியா அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.

முதலி்ல் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நமிபியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை