UA-201587855-1 Tamil369news வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய மகளிர் அணி.

வங்கதேசத்தின் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 19, அமன்ஜோத் கவுர் 14, ஸ்மிருதி மந்தனா 13, யாஷ்டிகா பாட்டியா 11, தீப்தி சர்மா 10 ரன்கள் சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை