UA-201587855-1 Tamil369news இநதய கலபநத அணகக பரதமர பரடட

இநதய கலபநத அணகக பரதமர பரடட

புதுடெல்லி: தெற்காசிய கூட்டமைப்பு கால்பந்துப் போட்டியில் (எஸ்ஏஎப்எப்) சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி, குவைத்தை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 9-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை