UA-201587855-1 Tamil369news “மிகப் பெரிய நட்சத்திரமாக வந்திருக்க வேண்டிய ‘என் உயிர் தோழன்’ பாபு” - பாரதிராஜா இரங்கல்

“மிகப் பெரிய நட்சத்திரமாக வந்திருக்க வேண்டிய ‘என் உயிர் தோழன்’ பாபு” - பாரதிராஜா இரங்கல்

சென்னை: “மிகப் பெரிய நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவர்” என ‘என் உயிர் தோழன்’ பாபு மறைவுக்கு இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “திரைத் துறையில் மிகப் பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவர், படப்பிடிப்பில் நடந்த விபத்தில்30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த "என் உயிர் தோழன் பாபு" வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை