UA-201587855-1 Tamil369news சென்னை ரசிகர்களின் அன்பு மறக்க முடியாதது: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நெகிழ்ச்சி

சென்னை ரசிகர்களின் அன்பு மறக்க முடியாதது: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நெகிழ்ச்சி

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னையில் விளையாடிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வீரர்கள் சென்னை ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்தனர். சென்னை ரசிகர்களின் அன்பை மறக்க மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி விளையாடாத போதிலும், போட்டியைக் காணஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை