UA-201587855-1 Tamil369news ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | கர்நாடகா 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவிப்பு: தேவ்தத் படிக்கல் 151* ரன்கள் விளாசல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | கர்நாடகா 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவிப்பு: தேவ்தத் படிக்கல் 151* ரன்கள் விளாசல்

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா அணி முதல்நாளில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 151 ரன்கள் விளாசினார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் - கர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்தகர்நாடகா அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான மயங்க் அகர்வால் 44 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் சாய் கிஷோர் பந்தில் போல்டானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை